என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடற்கொள்ளையர் தாக்குதலில் இருந்து மீனவர்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த நாட்களில் 8 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள். இப்படி மீனவர்கள் தாக்கப்படுவதும், லட்சக்கணக்கில் நஷ்டம் அடைவதும், கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
இது வரையில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தவறிய அரசாக மத்திய மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன. எனவே மத்திய மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க, மீனவப் பிரதி நிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்