என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் 13-ந்தேதி ஆத்தூர் வருகை: முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குகிறார்
Byமாலை மலர்10 Sep 2016 4:35 AM GMT (Updated: 10 Sep 2016 4:35 AM GMT)
ஆத்தூரை அடுத்த பழைய பேட்டை காதர்பேட்டை நபி ஷாகிப் பள்ளிவாசல் அருகே வருகிற 13-ந் தேதி நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீம் மக்களுக்கு குர்பானி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஆத்தூர்:
பக்ரீத் பண்டிகையையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பழைய பேட்டை காதர்பேட்டை நபி ஷாகிப் பள்ளிவாசல் அருகே வருகிற 13-ந் தேதி நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீம் மக்களுக்கு குர்பானி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் தே.மு.தி.க.பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் கிழக்கு, மேற்கு, மற்றும் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர்கள் செய்து உள்ளனர்.
இந்த விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் போலீசில் தே.மு.தி.க.நிர்வாகிகள் மனு கொடுத்து உள்ளனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை முஸ்லீம் மக்களுக்கு குர்பானி வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பழைய பேட்டை காதர்பேட்டை நபி ஷாகிப் பள்ளிவாசல் அருகே வருகிற 13-ந் தேதி நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீம் மக்களுக்கு குர்பானி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் தே.மு.தி.க.பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் கிழக்கு, மேற்கு, மற்றும் சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர்கள் செய்து உள்ளனர்.
இந்த விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் போலீசில் தே.மு.தி.க.நிர்வாகிகள் மனு கொடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X