என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் இணையதளம் மூலம் துப்பாக்கி உரிமம் வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகம்
Byமாலை மலர்20 Aug 2016 4:05 AM GMT (Updated: 20 Aug 2016 4:05 AM GMT)
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை காவல்துறை, சட்டத்துறை, வக்கீல்கள் பங்கேற்ற பயிலரங்கம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கி, இணையதளம் மூலமாக துப்பாக்கி உரிமம் பெறும் முறையை தொடங்கி வைத்தார். இதில் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை, சட்டத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் காணொலி காட்சிகள் மூலமாக டெல்லி அதிகாரிகளுடனும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இருந்தனர்.
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை காவல்துறை, சட்டத்துறை, வக்கீல்கள் பங்கேற்ற பயிலரங்கம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கி, இணையதளம் மூலமாக துப்பாக்கி உரிமம் பெறும் முறையை தொடங்கி வைத்தார். இதில் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை, சட்டத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் காணொலி காட்சிகள் மூலமாக டெல்லி அதிகாரிகளுடனும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X