என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
உடுமலையில் வாகனங்களை திருடி விற்ற 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?- என்.ஐ.ஏ. விசாரணை
BySuresh K Jangir25 Nov 2022 9:50 AM GMT
- கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றுள்ளனர்.
- இருவரும் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பாண்டியர் சந்தையை சேர்ந்த ஜாபர் அலி(வயது43), அப்பாவு வீதியை சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகியோர் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.
இதில் கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடுமலை வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.
தற்போது வாகன திருட்டு வழக்கில் கைதான சதாம்உசேன், ஜாபர் அலி ஆகியோர் திருடிய வாகனங்களை பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்தார்களா? என போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X