என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
10-ம் வகுப்பு தேர்வு முடிவு- அறிவியலில் 3,841 பேர் 100-க்கு 100 மதிப்பெண்
- தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 6,016. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை-5,424 பேர்.
- தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 42,519 பேர். இது 4.45 சதவீதம்.
சென்னை:
பாட வாரியான தேர்ச்சி விகிதம்
மொழிப்பாடம் - 94.84 சதவீதம்
ஆங்கிலம் - 96.18 சதவீதம்
கணிதம் - 90.89 சதவீதம்
அறிவியல்-93.67 சதவீதம்
அறிவியல் - 91.86 சதவீதம்
100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:-
1. தமிழ்-1
2. ஆங்கிலம்-45
3. கணிதம்-2,186
4. அறிவியல்-3,841
5. சமூக அறிவியல்-1,009
தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 6,016. இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை-5,424 பேர். இது 90.15 சதவீத தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய சிறை கைதிகளின் மொத்த எண்ணிக்கை-242 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை-133 பேர். இது 54.95 சதவீத தேர்ச்சி ஆகும்.
தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 42,519 பேர். இது 4.45 சதவீதம் ஆகும். கடந்த மார்ச் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை-20,053 பேர். இது 2.09 சதவீதம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்