என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 கிலோமீட்டர் நடைபயணம் - இந்திய வீரர் குர்பிரீத் சிங் ஏமாற்றம்
Byமாலை மலர்6 Aug 2021 1:04 AM GMT (Updated: 6 Aug 2021 1:04 AM GMT)
ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த 50 கிலோமீட்டர் நடைபயணத்தில் போலந்து வீரர் டேவிட் டொமாலா தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை 50 கிலோமீட்டர் நடைபந்தயத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் குர்பிரீத் சிங் கலந்து கொண்டார்.
35 கிலோமீட்டர் தூரத்தை 2.55.19 மணியில் கடந்தார். அப்போது ஏற்பட்ட சதைப்பிடிப்பால் அவர் போட்டியில் இருந்து விலகி ஏமாற்றம் அளித்தார்.
இதில் ஜெர்மனி வீரர் ஜொனாதன் ஹில்பர்ட் வெள்ளியும், கனடா வீரர் எவான் டுன்பி வெண்கலமும் வென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X