என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து முதல் சுற்றோடு வெளியேற்றம்
Byமாலை மலர்25 Sep 2019 9:28 AM GMT (Updated: 25 Sep 2019 9:28 AM GMT)
கொரியா ஓபன் பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான ஷாங் பெய்வென்னை எதிர்கொண்டார். இதில் 21-7, 22-24, 15-21 என பிவி சிந்து அதிர்ச்சிகரமான தோல்வியடைந்து முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்தார்.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பின் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார் பிவி சிந்து.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பின் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார் பிவி சிந்து.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X