என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பை இறுதிப் போட்டி கற்றுக் கொடுத்த பாடம்: பிக் பாஷில் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர்
Byமாலை மலர்24 Sep 2019 11:21 AM GMT (Updated: 24 Sep 2019 11:21 AM GMT)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டதால், பிக் பாஷில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் போட்டி ‘டை’யில் முடிந்தது. அதன்பின் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்தது. இதனால் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் போட்டி ‘டை’யில் முடிந்தால், அதன்பின் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் போட்டி ‘டை’யில் முடிந்தால், அதன்பின் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X