என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: காயத்தால் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார் தீபக் புனியா
Byமாலை மலர்22 Sep 2019 9:38 AM GMT (Updated: 22 Sep 2019 9:38 AM GMT)
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து காயத்தால் விலகியதால், வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபக் புனியா.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ரவி குமார் தஹியா ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.
இந்நிலையில் தீபக் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தியடைந்தார். மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஷில் குமார் (2010 66 கிலோ எடைபிரிவு) மட்டுமே தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீபக் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் வெள்ளிப் பதக்கத்தோடு திருப்தியடைந்தார். மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஷில் குமார் (2010 66 கிலோ எடைபிரிவு) மட்டுமே தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X