என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்
Byமாலை மலர்17 Sep 2019 11:02 AM GMT (Updated: 17 Sep 2019 11:02 AM GMT)
150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
அவருடைய சிறப்பான பந்து வீச்சு இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை வெகுவாக கவர்ந்தது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் சிறப்பாக பந்து வீசினார். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனி தென்ஆப்பிரிக்கா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் குளூஸ்னர் நவ்தீப் சைனியின் பந்து வீச்சை பாராட்டியுள்ளார்.
அவருடைய சிறப்பான ஆக்சன் மிகவும் தெளிவாகவும், ஒரே அளவாகவும் உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளார். ஆனால் அவருடன் நான் உரையாடியபோது, அவர் 150 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச துடிக்கிறார் என்பதை உணர்ந்தேன்’’ என்றார்.
அவருடைய சிறப்பான பந்து வீச்சு இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை வெகுவாக கவர்ந்தது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் சிறப்பாக பந்து வீசினார். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனி தென்ஆப்பிரிக்கா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் குளூஸ்னர் நவ்தீப் சைனியின் பந்து வீச்சை பாராட்டியுள்ளார்.
நவ்தீப் சைனி குறித்து குளூஸ்னர் கூறுகையில் ‘‘நவ்தீப் சைனிக்கு அங்கீகாரம் கிடைத்ததை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்களை இந்தியாவில் அதிக அளவில் பார்க்க முடியாது.
அவருடைய சிறப்பான ஆக்சன் மிகவும் தெளிவாகவும், ஒரே அளவாகவும் உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளார். ஆனால் அவருடன் நான் உரையாடியபோது, அவர் 150 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச துடிக்கிறார் என்பதை உணர்ந்தேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X