என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்
Byமாலை மலர்16 Sep 2019 4:58 AM GMT
டிஎன்பிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மர்ம நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் (டிஎன்பிஎல்) விளையாடிய தமிழக வீரர்கள் சிலருக்கு, மர்ம நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட எண்களில் இருந்து அந்த மெசேஜ் வந்ததால், இதுபற்றி பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வீரர்களுக்கு இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதுபற்றி பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைவர் அஜீத் சிங் கூறுகையில், “அடையாளம் தெரியாத குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததாக சில வீரர்கள் கூறி உள்ளனர். வீரர்கள் கொடுத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு மெசேஜ் அனுப்பிய நபர்களின் எண்களை வைத்து அவர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் (டிஎன்பிஎல்) விளையாடிய தமிழக வீரர்கள் சிலருக்கு, மர்ம நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட எண்களில் இருந்து அந்த மெசேஜ் வந்ததால், இதுபற்றி பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வீரர்களுக்கு இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X