என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: சீன வீரரை வீழ்த்தி சவுரப் வர்மா சாம்பியன்
Byமாலை மலர்15 Sep 2019 12:37 PM GMT (Updated: 15 Sep 2019 12:37 PM GMT)
வியட்நாம் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சவுரப் வர்மா சீன வீரர் சன் ஃபெய் ஜியாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சீனாவைச் சேர்ந்த சன் ஃபெய் ஜியாங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சவுரப் வர்மா 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் வர்மா, அதை 21-14 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் செட்டை சவுரப் வர்மா 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 17-21 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் வர்மா, அதை 21-14 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X