என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பால் டேம்பரிங்’ சம்பவத்தை பின்னுக்குத் தள்ளியது ஆஷஸ் வெற்றி: மெக்ராத்
Byமாலை மலர்10 Sep 2019 11:47 AM GMT (Updated: 10 Sep 2019 11:47 AM GMT)
ஆஷஸ் கோப்பையை 18 வருடத்திற்குப் பிறகு தக்க வைத்துக் கொண்டது, கடந்த 18 மாத சோதனைகளை மறக்க மிகமிக முக்கியமானது என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் முடிவடைந்துள்ள. இதில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் கோப்பையை இழக்காது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
இதனால் 2001-க்குப் பிறகு ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துள்ளது. கடந்த வருடம் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது, ஆஸ்திரேலியா அணி பால் டேம்பரிங் சம்பவத்தில் ஈடுபட்டு அவமானத்திற்குள்ளானது.
‘‘18 மாதங்கள் கழித்து தற்போது ஆஷஸ் தொடரை தக்க வைத்திருப்பது மிகமிக முக்கியமானது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பால் டேம்பரிங்’ சம்பவத்தை தற்போது பின்னுக்கு தள்ளமுடியும்’’ என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் முடிவடைந்துள்ள. இதில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் கோப்பையை இழக்காது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
இதனால் 2001-க்குப் பிறகு ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துள்ளது. கடந்த வருடம் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது, ஆஸ்திரேலியா அணி பால் டேம்பரிங் சம்பவத்தில் ஈடுபட்டு அவமானத்திற்குள்ளானது.
‘‘18 மாதங்கள் கழித்து தற்போது ஆஷஸ் தொடரை தக்க வைத்திருப்பது மிகமிக முக்கியமானது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பால் டேம்பரிங்’ சம்பவத்தை தற்போது பின்னுக்கு தள்ளமுடியும்’’ என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X