என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அஸ்வினை வெளியேற்றுகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Byமாலை மலர்4 Sep 2019 10:43 AM GMT (Updated: 4 Sep 2019 10:43 AM GMT)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவரால் இரண்டு முறையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் 2020 சீசனில் அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது, கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்கலாம் எனத் தெரிகிறது. அஸ்வினை வாங்க டெல்லி அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அஸ்வினை வாங்கும் போட்டியில் களம் இறங்கலாம் எனக்கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X