என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த 10-வது சதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது: ரகானே
Byமாலை மலர்30 Aug 2019 10:49 AM GMT (Updated: 30 Aug 2019 10:49 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ரகானே 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார். இது அவரின் 10-வது சதமாகும். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த அவர், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம் எனக்கு முக்கியத்தும் வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
10-வது சதத்தை அடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் முன் தயாராகுவது மிகமிக முக்கியமானது. கடந்த இரண்டு வருடம் இதைத்தான் செய்து வந்தேன். ஆகவே, 10-வது சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
இந்நிலையில் ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம் எனக்கு முக்கியத்தும் வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த என்னுடைய 10-வது சதம் சிறப்பு வாய்ந்தது என்று நினைக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட சைகையுடன் இந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. சந்தோசத்தை வெளிப்படுத்துவது தானகவே வரும். அப்போது சற்று எமோசனல் இருந்தது.
10-வது சதத்தை அடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் முன் தயாராகுவது மிகமிக முக்கியமானது. கடந்த இரண்டு வருடம் இதைத்தான் செய்து வந்தேன். ஆகவே, 10-வது சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X