என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்கா தொடரிலும் ரிஷப் பந்திற்குதான் வாய்ப்பு: எம்எஸ் டோனியின் நிலை?
Byமாலை மலர்28 Aug 2019 11:36 AM GMT (Updated: 28 Aug 2019 11:36 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை 3-0 என வீழ்த்திய அதே அணியை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் களம் இறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின், வெஸ்ட் இண்டீஸில் தொடரில் இருந்து விலகிய டோனி ராணுவத்தில் இணைந்து பணி புரிந்தார். தற்போது ராணுவத்தில் இருந்து திரும்பியுள்ளார்.
இதனால் டோனி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. கடுமையான விமர்சனத்திற்கு இடையிலும் டோனி ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
டோனி இல்லாத நேரத்தில் எம்எஸ் டோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதும் ரிஷப் பந்தையே தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் டோனி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. கடுமையான விமர்சனத்திற்கு இடையிலும் டோனி ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X