என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமர்சனங்களில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன்: ரகானே
Byமாலை மலர்27 Aug 2019 1:24 PM GMT (Updated: 27 Aug 2019 1:24 PM GMT)
எப்பொழுதும் விமர்சனங்களில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன் என இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. சரியாக விளையாட வில்லை. இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டியதுதானே என கடுமையான விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்வதுண்டு. ஆனால் அதில் இருந்து தள்ளியிருக்கவே விரும்புவேன் என்று ரகானே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது திருப்தி அளிக்கிறது. நாம் சதம் அடிக்கும் முன் அணி நல்ல நிலையில் இருப்பது அவசியம்’’ என்றார்.
ஆண்டிகுவா டெஸ்டில் முதல் இன்னிங்சில் அரைசதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்த ரகானே இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் விமர்சனங்களால் பாதிக்கப்படாத வகையில், அதில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன். ஏனென்றால், அது நமக்கு தேவையில்லாதது. அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இன்னிங்சை சதமாக மாற்றும்போது எப்போதுமே சந்தோசமாக இருக்கும்.
இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது திருப்தி அளிக்கிறது. நாம் சதம் அடிக்கும் முன் அணி நல்ல நிலையில் இருப்பது அவசியம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X