என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ்- இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்
Byமாலை மலர்24 Aug 2019 5:31 PM GMT (Updated: 24 Aug 2019 5:31 PM GMT)
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்.
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பான் வீரர் கெண்டோவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் சாய் பிரனீத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றுள்ளார்.
உலக பேட்மிண்டனில் ஆண்கள் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது 36 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X