என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாண்டியா பிரதர்சின் ‘ஒய் திஸ் கொலவெறி’..வைரலாகும் பாடல் வீடியோ
Byமாலை மலர்12 Aug 2019 6:33 AM GMT (Updated: 12 Aug 2019 6:33 AM GMT)
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குருணல் பாண்டியா இணைந்து பாடும் தனுஷின் கொலவெறி பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மூன்று டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தொடங்கி இருக்கிறது.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ எனும் பாடல் உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை தனுஷ் பாடியிருந்தார். இது யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.
இந்த பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணல் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். இருவரும் தங்கள் செல்போன்களை கைகளில் வைத்துக் கொண்டு, அதில் வரிகளை பார்த்தபடியே பாடுகின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த 3 தொடரிலும் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் ‘3’. இதனை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கினார். இதில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
🎶 Why this Kolaveri Kolaveri Kolaveri Di at the Pandya music studio 😆🎤 @hardikpandya7pic.twitter.com/Ja6cBFkFGH
— Krunal Pandya (@krunalpandya24) August 10, 2019
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ எனும் பாடல் உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை தனுஷ் பாடியிருந்தார். இது யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.
இந்த பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணல் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். இருவரும் தங்கள் செல்போன்களை கைகளில் வைத்துக் கொண்டு, அதில் வரிகளை பார்த்தபடியே பாடுகின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X