என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி - மும்பையை வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி
Byமாலை மலர்9 Aug 2019 4:08 PM GMT (Updated: 9 Aug 2019 4:08 PM GMT)
பாட்னாவில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்கால் அணி.
பாட்னா:
புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக பெங்கால் அணி பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ், உபி யோத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் 41 - 20 என்ற புள்ளிக் கணக்கில் உபி யோத்தா அணியை சாய்த்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X