என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிஸ் கோப்பை: இந்திய டென்னிஸ் சங்கம் என்ன சொல்கிறதோ, அதை பின்பற்றுவோம்- பாகிஸ்தான்
Byமாலை மலர்8 Aug 2019 3:59 PM GMT (Updated: 8 Aug 2019 3:59 PM GMT)
இந்தியா - பாகிஸ்தான அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்தியா பங்கேற்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதும் ஆட்டம் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில்தான் இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா உடனான உறவை முறித்துள்ளது. ஆகவே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய டென்னிஸ் சங்கம் என்ன பரிந்துரை வழங்குகிறதோ? அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று பாகிஸ்தான் டென்னிஸ் பெடரேசன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா உடனான உறவை முறித்துள்ளது. ஆகவே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய டென்னிஸ் சங்கம் என்ன பரிந்துரை வழங்குகிறதோ? அதை நாங்கள் பின்பற்றுவோம் என்று பாகிஸ்தான் டென்னிஸ் பெடரேசன் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X