என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 ஓவருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூனுக்கு இடம்
Byமாலை மலர்6 Aug 2019 3:22 PM GMT (Updated: 6 Aug 2019 3:22 PM GMT)
ஆந்திர மாநிலத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்கும் விஸ்ஸி டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பிடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்கும் விஸ்ஸி டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பிடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வருகிற 22-ந்தேதி விஸ்ஸி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மும்பை அணி இடம் பெறுகிறது. இதற்கான மும்பை அணியில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே அர்ஜூன் தெண்டுல்கர் டி20 மும்பை லீக் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X