என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுவர் பேச்சை கேட்காத பொல்லார்டுக்கு 20 சதவீத அபராதம்: கூடுதலாக சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி
Byமாலை மலர்6 Aug 2019 11:18 AM GMT (Updated: 6 Aug 2019 11:18 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது நடுவர் பேச்சை கேட்காததால் பொல்லார்டுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு பீல்டிங் செய்யும்போது, தனக்குப்பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடுவரிடம் தெரிவித்தார்.
நடுவர் ஓவர் முடிந்த பின்னர் மாற்று வீரரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் நடுவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மாற்று வீரரை அழைத்துக் கொண்டிருந்தார்.
இதனால் களநடுவர் போட்டி நடுவரிடம் புகார் அளித்தார். வீரர்களின் நன்னடத்தையை மீறியதாக பொல்லார்டுக்கு 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
நடுவர் ஓவர் முடிந்த பின்னர் மாற்று வீரரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் நடுவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மாற்று வீரரை அழைத்துக் கொண்டிருந்தார்.
இதனால் களநடுவர் போட்டி நடுவரிடம் புகார் அளித்தார். வீரர்களின் நன்னடத்தையை மீறியதாக பொல்லார்டுக்கு 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X