என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்
Byமாலை மலர்27 July 2019 2:03 AM GMT (Updated: 27 July 2019 2:03 AM GMT)
புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பாட்னா பைரட்ஸ் அணி 34-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
புரோ கபடி லீக்கின் 7-வது போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில், ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், 34-22 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், உபி யோத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 44-19 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோத்தாவை எளிதில் தோற்கடித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X