என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியோடு வெளியேறினார் பிவி சிந்து
Byமாலை மலர்26 July 2019 9:47 AM GMT (Updated: 26 July 2019 3:31 PM GMT)
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த அகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை பிவி சிந்து தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இதில் பிவி சிந்து 18-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சி பிவி சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது காலிறுதியில் தோற்கடித்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை பிவி சிந்து தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X