என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி திரில் வெற்றி
Byமாலை மலர்25 July 2019 3:26 AM GMT (Updated: 25 July 2019 3:26 AM GMT)
ஐதராபாத்தில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்காது தொடர்ந்து பாயிண்ட்களை எடுத்தனர். இதனால் ஆட்டம் நிமிடத்திற்கு நிமிடம் திரிலிங்காக நகர்ந்தது. இறுதியில், தபாங் டெல்லி அணி 34-33 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இந்த போட்டியில் நவீன்குமார் 14 ரெய்டு புள்ளிகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் மோதிய பெங்கால் வாரியர்ஸ் அணி 48-17 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோத்தாவை எளிதில் வென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X