என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இவர்கள் இருவருக்கும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது: சவுரவ் கங்குலி
Byமாலை மலர்24 July 2019 12:45 PM GMT (Updated: 24 July 2019 12:45 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருவருக்கும் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ரகானேவுக்கும் இடம் கிடைக்கவில்லை.
இருவருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் பெரும்பாலான வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஷுப்மான் கில் அணியில் இல்லாததும், ரகேனே ஒருநாள் போட்டிக்கான அணியில் இல்லாததும் ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.
இருவருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஒரு வீரரை அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் ரிதம் மற்றும் நம்பிக்கை அவர்களுக்கு கிடைக்கும். சில வீரர்கள் மட்டுமே எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். சிறந்த அணிகள் சீராக விளையாடும் வீரர்களை கொண்டுள்ளது. நாட்டிற்காகவும், சீராக விளையாடுவதற்காகவும் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் பெரும்பாலான வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஷுப்மான் கில் அணியில் இல்லாததும், ரகேனே ஒருநாள் போட்டிக்கான அணியில் இல்லாததும் ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X