என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்17 July 2019 12:05 PM GMT (Updated: 17 July 2019 12:05 PM GMT)
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து அயா ஒஹோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஒஹோரி 21-11 எனக் கைப்பற்றினா். சுதாரித்துக் கொண்ட ஐந்தாம் நிலை வீராங்கனையான பிவி சிந்து 2-வது சுற்றை 21-15 எனவும், 3-வது சுற்றை 21-15 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பி சாய் ப்ரனீத் ஹாங் காங் வீரரிடம் தோல்வியடைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பி சாய் ப்ரனீத் ஹாங் காங் வீரரிடம் தோல்வியடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X