என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்
Byமாலை மலர்14 July 2019 2:43 PM GMT (Updated: 14 July 2019 2:43 PM GMT)
ஜோகோவிச்சிற்கு எதிரான 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றி 1-1 என சமநிலையைப் பெற்றுள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் - நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல செட்டை ஜோகோவிச் முதல் செட்டை 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட ரோஜர் பெடரர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஜோகோவிச்சின் கேம்-ஐயும் தட்டிப்பறித்தார். ஆகவே 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் இரண்டு செட்கள் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் உள்ளனர்.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல செட்டை ஜோகோவிச் முதல் செட்டை 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட ரோஜர் பெடரர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஜோகோவிச்சின் கேம்-ஐயும் தட்டிப்பறித்தார். ஆகவே 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் இரண்டு செட்கள் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X