என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் இறுதிப் போட்டி: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்
Byமாலை மலர்14 July 2019 2:23 PM GMT (Updated: 14 July 2019 2:23 PM GMT)
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7(7) - 6(5) எனக் கைப்பற்றினார்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் - நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
முதல் செட்டில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மாறிமாறி கேம்ஸ்-ஐ கைப்பற்றினர். ஆகவே ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் முதல் செட்டை கைப்பற்றினார். 58 நமிடங்கள் போராடி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மாறிமாறி கேம்ஸ்-ஐ கைப்பற்றினர். ஆகவே ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் முதல் செட்டை கைப்பற்றினார். 58 நமிடங்கள் போராடி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X