என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி
Byமாலை மலர்4 July 2019 3:19 PM GMT (Updated: 4 July 2019 3:19 PM GMT)
விம்பிள்டன் டென்னிஸில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா - பப்லோ குயவாஸ் (உருகுவே) ஜோடி - வெஸ்லே கூல்ஹோப் (நெதர்லாந்து) - மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 4-6, 6-4, 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது. முதல் இரண்டு செட்டுகளையும் எளிதாக இழந்த போபண்ணா ஜோடி, 3-வது சுற்றில் சிறப்பாக விளையாடியது. அதன்மூலம் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது.
4-வது செட்டில் கடுமையாக போராடியது. இதனால் 4-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 4-6, 6-4, 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது. முதல் இரண்டு செட்டுகளையும் எளிதாக இழந்த போபண்ணா ஜோடி, 3-வது சுற்றில் சிறப்பாக விளையாடியது. அதன்மூலம் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது.
4-வது செட்டில் கடுமையாக போராடியது. இதனால் 4-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X