என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடியோ.... வாலிபர்களை தெறிக்கவிட்ட பசுமாடு: மெஸ்சி போன்று பந்தை பறிக்க விடாமல் அசத்தல்
Byமாலை மலர்2 July 2019 10:41 AM GMT (Updated: 2 July 2019 11:46 AM GMT)
வாலிபர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த பசுமாடு வாலிபர்களை தெறிக்கவிட்டது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மைதானத்தில் வாலிபர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த பசுமாடு அவர்களுடன் இணைந்து கால்பந்து விளையாட தொடங்கியது.
பந்தை கால்பகுதியில் வைத்துக் கொண்டு வீரர்களை தட்டிப்பறிக்க விடாமல் முன்னணி வீரர்களை போன்று மைதானத்தில் வாலிபர்களை தெறிக்க விட்டது.
இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
பந்தை கால்பகுதியில் வைத்துக் கொண்டு வீரர்களை தட்டிப்பறிக்க விடாமல் முன்னணி வீரர்களை போன்று மைதானத்தில் வாலிபர்களை தெறிக்க விட்டது.
இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
This is the funniest thing you will see today! pic.twitter.com/Kfz08Dka3Z
— Harsha Bhogle (@bhogleharsha) July 1, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X