என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல: தமிழ் ரசிகர்களை செல்லமாக கடிந்து கொண்ட ஹர்பஜன் சிங்
Byமாலை மலர்20 Jun 2019 8:31 AM GMT (Updated: 20 Jun 2019 8:31 AM GMT)
தமிழில் ட்வீட் போடும்போது ஆசையா பேசுறீங்க, மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்லை என சிஎஸ்கே தமிழ் ரசிகர்களிடம் விளையாட்டாக கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடரில் இவர் கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே ரசிர்களை கவர்வதற்காக ஐபிஎல் தொடரின்போது அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்தினார்.
அவரது ட்வீட்டுக்கு ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்ததுடன், பதிலும் அனுப்பினர். ஆனால் தொடர் முடிந்த பின் ஹர்பஜன் சிங்குக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமானது.
இந்நிலையில் இன்று தமிழில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் ‘‘எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்’’ என்று பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டுக்கு ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்ததுடன், பதிலும் அனுப்பினர். ஆனால் தொடர் முடிந்த பின் ஹர்பஜன் சிங்குக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமானது.
இந்நிலையில் இன்று தமிழில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் ‘‘எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல.நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X