என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி- இந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு
Byமாலை மலர்17 Jun 2019 7:25 AM GMT (Updated: 17 Jun 2019 7:25 AM GMT)
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
உலக கோப்பையில் 7-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்தது.
இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய அணி பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல். முடிவு ஒன்றுதான்.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒட்டு மொத்த இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வியக்கத்தக்க வெற்றியை ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் உணர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே போல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் அனைவரும் இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
உலக கோப்பையில் 7-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்தது.
இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒட்டு மொத்த இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வியக்கத்தக்க வெற்றியை ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் உணர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே போல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் அனைவரும் இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X