என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
Byமாலை மலர்26 Feb 2019 11:41 AM GMT (Updated: 26 Feb 2019 11:41 AM GMT)
கிரேனடாவில் நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது. #WIvENG
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3-வது போட்டி கிரேனடாவில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான டாஸும் சுண்டப்பட்டது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்தது.
போட்டியை நடத்த முடியாத அளவிற்கு மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. 4-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
இந்நிலையில் 3-வது போட்டி கிரேனடாவில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான டாஸும் சுண்டப்பட்டது. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்தது.
போட்டியை நடத்த முடியாத அளவிற்கு மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. 4-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X