என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட்டை விட வாழ்க்கைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது- விராட் கோலி சொல்கிறார்
Byமாலை மலர்21 Jan 2019 10:49 AM GMT (Updated: 21 Jan 2019 10:49 AM GMT)
கிரிக்கெட் தன் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒரு பகுதி என்றும், வாழ்க்கையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றும் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது மொபைல் செயலில் பேசினார் அப்போது அவர் கூறுகையில் ‘‘நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நுழைந்து 8 வருடங்கள் ஆகிறது. ஆனால் முன்னுரிமை குடும்பத்திற்குத்தான். நான், அனுஷ்கா, எனது குடும்பம் இதுக்குத்தான் முன்னுரிமை.
எப்போதும் கிரிக்கெட் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் ஆனால், எப்போதுமே குடும்பம்தான் முன்னுரிமையாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், வாழ்க்கையை விட மிகப்பெரியது ஏதுமில்லை. கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதி, வாழ்க்கையை விட அது மிகப்பெரியதாக இருக்காது’’ என்றார்.
எப்போதும் கிரிக்கெட் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் ஆனால், எப்போதுமே குடும்பம்தான் முன்னுரிமையாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், வாழ்க்கையை விட மிகப்பெரியது ஏதுமில்லை. கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதி, வாழ்க்கையை விட அது மிகப்பெரியதாக இருக்காது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X