என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுசிறு தொந்தரவு இல்லாமல் இருப்பது சாத்தியமற்றது- விராட் கோலி
Byமாலை மலர்2 Jan 2019 10:14 AM GMT (Updated: 2 Jan 2019 10:14 AM GMT)
சிறுசிறு தொந்தரவு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று, தனது முதுகு வலி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது முதுகு வலியால் கஷ்டப்பட்டார். லேசான முதுகு வலி தொடரந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது.
இருந்தாலும் அதற்கு எற்றவாறு விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து விளையாடி வருகிறார். சிட்னியில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி குறித்து பேட்டியளித்தார்.
அப்போது தனது முதுகு வலி குறித்து கூறுகையில் ‘‘சிறிய காயம் இருந்தால் அதற்கு ஏற்றபடி உடலுக்கு வேலை கொடுத்து முன்னேறிச் செல்வது முக்கியமானது. தற்போது இதைத்தான் முதுகு வலி விவகாரத்தில் செய்து வருகிறேன்.
மேலும் அதிகமான வழிகளைத் தேடுவேன். சிறுசிறு தொந்தரவுகள் இல்லாமல் இருப்பது மனிதத்தன்மையற்ற அல்லது சாத்தியமில்லாத விஷயமாகும். அதை எப்படி சமாளித்து செல்வது என்பதுதான் முக்கியமான விஷயம்’’ என்றார்.
இருந்தாலும் அதற்கு எற்றவாறு விராட் கோலி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து விளையாடி வருகிறார். சிட்னியில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி குறித்து பேட்டியளித்தார்.
அப்போது தனது முதுகு வலி குறித்து கூறுகையில் ‘‘சிறிய காயம் இருந்தால் அதற்கு ஏற்றபடி உடலுக்கு வேலை கொடுத்து முன்னேறிச் செல்வது முக்கியமானது. தற்போது இதைத்தான் முதுகு வலி விவகாரத்தில் செய்து வருகிறேன்.
மேலும் அதிகமான வழிகளைத் தேடுவேன். சிறுசிறு தொந்தரவுகள் இல்லாமல் இருப்பது மனிதத்தன்மையற்ற அல்லது சாத்தியமில்லாத விஷயமாகும். அதை எப்படி சமாளித்து செல்வது என்பதுதான் முக்கியமான விஷயம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X