என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்று 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஜோகோவிச்
Byமாலை மலர்11 Sep 2018 3:38 PM GMT (Updated: 11 Sep 2018 3:38 PM GMT)
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்றதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்திற்குள் முன்னேறியுள்ளார் ஜோகோவிச். #Djokovic #NaomiOsaka
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X