என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடவர் ஹாக்கி- தென்கொரியாவை 5-3 என வீழ்த்தியது இந்தியா
Byமாலை மலர்26 Aug 2018 2:02 PM GMT (Updated: 26 Aug 2018 2:02 PM GMT)
ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி 5-3 என தென்கொரியாவை வீழ்த்தியது. #AsianGames2018 #HI
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா இன்று தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-3 என வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். பெனால்டி ஸ்ட்ரோக்கை சிறப்பான வகையில் கோலாக மாற்றினார்.
5-வது நிமிடத்தில் சிங்லென்சானா சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது. 16-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் குமார் உபத்யாய் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் இந்தியா 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் தென்கொரியா ஆதிக்கம் செலுத்தியது. 33-வது நிமிடத்தில் கொரிய வீரர் மஞ்சய் ஜுங் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் மஞ்சய் ஜூங் மேலும் ஒரு கோல் அடித்தார். ஸ்கோர் 3-2 என ஒரு கோல் வித்தியாசம் மட்டுமே பெற்றது.
அதன்பின் இந்திய வீரர்கள் கொரியாவை கோல் அடிக்க விடவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா தனது கடைசி லீக்கில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தியா இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று கோல் வாங்கியுள்ள இந்தியா 56 கோல்கள் அடித்து 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். பெனால்டி ஸ்ட்ரோக்கை சிறப்பான வகையில் கோலாக மாற்றினார்.
5-வது நிமிடத்தில் சிங்லென்சானா சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது. 16-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் குமார் உபத்யாய் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் இந்தியா 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் தென்கொரியா ஆதிக்கம் செலுத்தியது. 33-வது நிமிடத்தில் கொரிய வீரர் மஞ்சய் ஜுங் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் மஞ்சய் ஜூங் மேலும் ஒரு கோல் அடித்தார். ஸ்கோர் 3-2 என ஒரு கோல் வித்தியாசம் மட்டுமே பெற்றது.
அதன்பின் இந்திய வீரர்கள் கொரியாவை கோல் அடிக்க விடவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா தனது கடைசி லீக்கில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தியா இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று கோல் வாங்கியுள்ள இந்தியா 56 கோல்கள் அடித்து 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X