என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக பிங்க் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்
Byமாலை மலர்10 May 2018 4:02 PM GMT (Updated: 10 May 2018 4:02 PM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான நாளைய ஆட்டத்தில் பிங்ஸ் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvCSK
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியின்போது கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறார்கள்.
ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மெடிக்கல் காலேஜ் சார்பில் ‘கேன்சர் அவுட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே, ஹெய்ன்ரிச் கிளாசன், மஹிபால் லாம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம் கலந்து கொண்டு பிங்க் கலர் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர்.
கேன்சருக்கு எதிராக வழிப்புணர்வு பிரசாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இணைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன ரகானே கூறுகையில் ‘‘ஒரு விளையாட்டு வீரராக நான் என்ன நினைக்கிறேன் என்றால், அறிமுக நிலையிலேயே கேன்சரை நோயை கண்டுபிடித்தால், அதை சரி செய்ய முடியும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தது முக்கியமானது என்பதுதான்.
கிரிக்கெட் வீரர்களான நாங்கள் வலுவான தகவலாக இதை வெளிக்கொண்டு செல்ல முடியும். நான் மக்களுக்கு சொல்வதெல்லாம், நாம் உடற்தகுதியாக இருக்கிறமோ, இல்லையோ, 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்த போட்டியின்போது கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடுகிறார்கள்.
ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மெடிக்கல் காலேஜ் சார்பில் ‘கேன்சர் அவுட்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே, ஹெய்ன்ரிச் கிளாசன், மஹிபால் லாம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம் கலந்து கொண்டு பிங்க் கலர் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர்.
கேன்சருக்கு எதிராக வழிப்புணர்வு பிரசாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இணைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன ரகானே கூறுகையில் ‘‘ஒரு விளையாட்டு வீரராக நான் என்ன நினைக்கிறேன் என்றால், அறிமுக நிலையிலேயே கேன்சரை நோயை கண்டுபிடித்தால், அதை சரி செய்ய முடியும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தது முக்கியமானது என்பதுதான்.
கிரிக்கெட் வீரர்களான நாங்கள் வலுவான தகவலாக இதை வெளிக்கொண்டு செல்ல முடியும். நான் மக்களுக்கு சொல்வதெல்லாம், நாம் உடற்தகுதியாக இருக்கிறமோ, இல்லையோ, 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X