என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ப்ராஹ் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்
Byமாலை மலர்5 May 2018 3:05 PM GMT (Updated: 5 May 2018 3:05 PM GMT)
செக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸில் ரொமானியா வீராங்கனையை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #prgueOpen
செக்குடியரசின் தலைநகர் ப்ராஹ்வில் ப்ராஹ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை எதிர்கொண்டார்.
2-வது தரவரிசையில் இருக்கும் கிவிட்டோவிற்கு எதிரான முதல் செட்டை 7-வது இடத்தில் இருக்கும் மிகாயேலா புஜர்னெஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2-வது தரவரிசையில் இருக்கும் கிவிட்டோவிற்கு எதிரான முதல் செட்டை 7-வது இடத்தில் இருக்கும் மிகாயேலா புஜர்னெஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X