என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்வித்தையில் சென்னை மாணவர்கள் சாதனை- 15 நிமிடம் 15 நொடியில் 3232 அம்புகளை எய்தனர்
Byமாலை மலர்4 May 2018 10:17 AM GMT (Updated: 4 May 2018 10:17 AM GMT)
சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் வரும் மாணவர்கள் 15 நிமிடம் 15 நொடியில் 3232 வில் அம்புகளை எய்தி சாதனைப் படைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஜேஜே உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 29-ந்தேதி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு வில்வித்தை சாதனைக்கான போட்டி நடைபெற்றது.
இதில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்கே சாய்ஸ்ரீ கார்த்திக் (4-ம் வகுப்பு), ஸ்ரீ சந்தானபாலன் (யூகேஜி) ஆகியோர் கலந்து கொண்டு 15 நிமிடம் 15 நொடியில் தொடர்ந்து 3232 வில் அம்புகளை எய்து புதிய உலக சாதனைப் படைத்தார்கள்.
சாதனைப் புரிந்த மாணவர்களை மெட்ரிக் பள்ளி இணை இயக்குநர் டாக்டர் சி.உஷாராணி பாராட்டினார்.
இதில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்கே சாய்ஸ்ரீ கார்த்திக் (4-ம் வகுப்பு), ஸ்ரீ சந்தானபாலன் (யூகேஜி) ஆகியோர் கலந்து கொண்டு 15 நிமிடம் 15 நொடியில் தொடர்ந்து 3232 வில் அம்புகளை எய்து புதிய உலக சாதனைப் படைத்தார்கள்.
சாதனைப் புரிந்த மாணவர்களை மெட்ரிக் பள்ளி இணை இயக்குநர் டாக்டர் சி.உஷாராணி பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X