என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் காரைக்குடி காளை திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
Byமாலை மலர்11 Aug 2017 8:13 AM GMT (Updated: 11 Aug 2017 8:14 AM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் ரூபி திருச்சி வாரியர்சுடன் மோதுகின்றன.
நத்தம்:
தமிழ்நாடு பிரிமீயர் ’லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது.
இன்று இரவு நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் காரைக்குடி காளை - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பத்ரிநாத் தலைமையிலான காரைக்குடி காளை 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
இன்று தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
மேலும் ரன்-ரேட் (-0.04) மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெற்றால் சாதகமாக இருக்கும். ஆனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி பெற்று இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சி உள்ளன. இந்த இரண்டில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வாய்ப்புள்ள மற்ற அணிகள் முடிவு பொருத்து இருக்கும். இருந்தபோதிலும் திருச்சிக்கு வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் ’லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது.
இன்று இரவு நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் காரைக்குடி காளை - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பத்ரிநாத் தலைமையிலான காரைக்குடி காளை 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
இன்று தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
மேலும் ரன்-ரேட் (-0.04) மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெற்றால் சாதகமாக இருக்கும். ஆனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி பெற்று இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சி உள்ளன. இந்த இரண்டில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வாய்ப்புள்ள மற்ற அணிகள் முடிவு பொருத்து இருக்கும். இருந்தபோதிலும் திருச்சிக்கு வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X