என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்து ஸ்டம்பை தாக்கியும் அவுட்டாகாமல் தப்பிய மணீஷ் பாண்டே
Byமாலை மலர்29 Jan 2017 3:46 PM GMT (Updated: 29 Jan 2017 3:46 PM GMT)
நாக்பூர் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கினாலும் மணீஷ் பாண்டே அவுட்டில் இருந்து தப்பினார். ஏனெனி்ல பெய்ல் கீழே விழவில்லை.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. 15-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை மணீஷ் பாண்டே சந்தித்தார்.
பந்து பேட்டில் படாமல் பின்னால் சென்று ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஸ்டம்பின் மேல் வைத்திருந்த பெய்ல் மின்னியது. ஆனால் பெய்ல் ஸ்டம்பை விட்டு கிழே விழவில்லை. பென் ஸ்டோக்ஸ் பெய்ல் கிழே விழாததால் விரக்தியடைந்தார். இதனால் மணீஷ் பாண்டே 10 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 26 பந்தில் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து மில்ஸ் பந்தில் க்ளீன் போல்டாகி அவுட் ஆனார்.
4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. 15-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை மணீஷ் பாண்டே சந்தித்தார்.
பந்து பேட்டில் படாமல் பின்னால் சென்று ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஸ்டம்பின் மேல் வைத்திருந்த பெய்ல் மின்னியது. ஆனால் பெய்ல் ஸ்டம்பை விட்டு கிழே விழவில்லை. பென் ஸ்டோக்ஸ் பெய்ல் கிழே விழாததால் விரக்தியடைந்தார். இதனால் மணீஷ் பாண்டே 10 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 26 பந்தில் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து மில்ஸ் பந்தில் க்ளீன் போல்டாகி அவுட் ஆனார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X