என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது டி20 போட்டியிலும் வங்காள தேசம் தோல்வி: நியூசி. 3-0 எனத் தொடரை கைப்பற்றியது
Byமாலை மலர்8 Jan 2017 9:32 AM GMT (Updated: 8 Jan 2017 9:32 AM GMT)
வங்காள தேச அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.
வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
கோரி ஆண்டர்சன் பந்தை சிக்சருக்கு தூக்கிய காட்சி
மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஓவரின் முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நடந்தது.
கேன் வில்லியம்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார்
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. ஆண்டர்சன் 41 பந்தில் 94 ரன்னும் (2 பவுண்டரி, 10 சிக்கர்), வில்லியம்சன் 60 ரன்னும் எடுத்தனர். ருபெல் ஹொசைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ட்ரென்ட் போல்ட் பந்தை பாய்ந்து பீல்டிங் செய்யும் காட்சி
பின்னர் 195 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து 20 ஓவர் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சவுமியா சர்கார் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி
அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் 12-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
கோரி ஆண்டர்சன் பந்தை சிக்சருக்கு தூக்கிய காட்சி
மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஓவரின் முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நடந்தது.
கேன் வில்லியம்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார்
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. ஆண்டர்சன் 41 பந்தில் 94 ரன்னும் (2 பவுண்டரி, 10 சிக்கர்), வில்லியம்சன் 60 ரன்னும் எடுத்தனர். ருபெல் ஹொசைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ட்ரென்ட் போல்ட் பந்தை பாய்ந்து பீல்டிங் செய்யும் காட்சி
பின்னர் 195 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து 20 ஓவர் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சவுமியா சர்கார் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி
அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் 12-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X