என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான முடிவு: டிராவிட்
Byமாலை மலர்6 Jan 2017 9:48 AM GMT (Updated: 6 Jan 2017 9:48 AM GMT)
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான நேரத்தில் எடுத்த முடிவு என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான நேரத்தில் எடுத்த முடிவாகும். அடுத்த 50 ஓவர் (2019) உலக கோப்பை போட்டியில் அவர் தன்னால் விளையாட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். எனவேதான் கேப்டன் பதவியில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமே இல்லை. நெருக்கடியான நேரத்தில் அவர் செயல்பட்டது எளிதான காரியமல்ல.
விராட் கோலி ஒருநாள் போட்டி அணிக்கு தலைமை ஏற்க இதுதான் சரியான நேரம்.
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான நேரத்தில் எடுத்த முடிவாகும். அடுத்த 50 ஓவர் (2019) உலக கோப்பை போட்டியில் அவர் தன்னால் விளையாட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். எனவேதான் கேப்டன் பதவியில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமே இல்லை. நெருக்கடியான நேரத்தில் அவர் செயல்பட்டது எளிதான காரியமல்ல.
விராட் கோலி ஒருநாள் போட்டி அணிக்கு தலைமை ஏற்க இதுதான் சரியான நேரம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X