என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கைப்பந்து: ஆந்திர அணி வெற்றி
Byமாலை மலர்28 Dec 2016 2:58 AM GMT (Updated: 28 Dec 2016 2:58 AM GMT)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய லீக்கில் ஆந்திர அணி போராடி பெற்றி பெற்றது.
சென்னை :
65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக்கில் ஆந்திர அணி 23-25, 25-20, 25-23, 20-25, 22-20 என்ற செட் கணக்கில் டெல்லியை போராடி தோற்கடித்தது.
பெண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 25-22, 25-18, 28-26 என்ற நேர் செட் கணக்கில் பஞ்சாப்பை வென்றது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று கால்இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது.
65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக்கில் ஆந்திர அணி 23-25, 25-20, 25-23, 20-25, 22-20 என்ற செட் கணக்கில் டெல்லியை போராடி தோற்கடித்தது.
பெண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 25-22, 25-18, 28-26 என்ற நேர் செட் கணக்கில் பஞ்சாப்பை வென்றது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று கால்இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X