என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று தேர்வு
Byமாலை மலர்6 Oct 2016 2:06 AM GMT (Updated: 6 Oct 2016 2:06 AM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
புதுடெல்லி :
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும், இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான புதிய தேர்வு குழுவினர் செய்யும் முதல் அணி தேர்வு இதுவாகும். கேப்டனாக டோனி தொடருவார்.
உடல் தகுதியை நிரூபிக்கும் படி யுவராஜ்சிங் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும், இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான புதிய தேர்வு குழுவினர் செய்யும் முதல் அணி தேர்வு இதுவாகும். கேப்டனாக டோனி தொடருவார்.
உடல் தகுதியை நிரூபிக்கும் படி யுவராஜ்சிங் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X