என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மக்களவையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல்
Byமாலை மலர்5 Aug 2022 8:10 AM GMT
- இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதா.
- புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகம்.
இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்தியப் போட்டி ஆணையம் சமீபத்திய காலங்களில், வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X