என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
100 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கோபிநாதன் நாயர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்
Byமாலை மலர்6 July 2022 5:09 AM GMT
- காந்தியக் கொள்கைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கோபிநாதன் நாயர் நினைவுகூறப்படுவார்.
- அவரது மறைவால் வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பி கோபிநாதன் நாயர் (100) கேரளாவில் உள்ள நெய்யாட்டின்கராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான அவரது பங்களிப்புக்காவும், காந்தியக் கொள்கைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கோபிநாதன் நாயர் நினைவுகூறப்படுவார்.
அவரது மறைவால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X